Wednesday, September 18, 2013

தனிமையில் பேசுகிறாய்!(செல்பேசி)

இருபது வருடஙளுக்கு முன்னதாக ஒருவர் தனியாக பேசிக்கொண்டிருந்தால் ஏதோ கீழ்ப்பாக்கம் அனுப்பவேண்டிய ஒருமாதிரியான ஆள் என்று சொல்வார்கள்.ஆனால்,ஏறத்தாழ 90% இளைஞர்கள், யுவதிகள் இப்படித்தான் காற்றில் கைகளை அலையவிட்டுக்கொண்டு தலையை கோதிக்கொண்டே ஏதொவொரு மரத்தின் கீழே அல்லது வெறுமையான நிழலில்லாத இடத்திலும் அல்லது,போக்குவரத்து நெரிசலான இடத்தில் நடந்து கொண்டும் அல்லது,பேருந்தில் , மின்சார ரயிலில் படியில் நின்று கொண்டும் கூட அல்லது,உணவருந்தும்போது,குளியலறையில்,கழிப்பறையில் எங்கும் தன்னை மறந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
தொடரும்.........

No comments:

Post a Comment